தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

22 November 2018

Fast on 22/11/2018 started

 அகில இந்திய BSNL ஓய்வூதியர் சங்கத்தின் மத்தியச் செயலகத்தின் அறைகூவலை ஏற்று,  தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்டத் தலைவர்.எல்.தாமஸ் தலைமையேற்க, திரு.எம்.ஜீவானந்தம், எஸ்.பால்சாமி, எஸ்.சுப்பையா ஆகியோர் முன்னிலை வகிக்க மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
தூத்துதுக்குடி பொது மேலாளர் அலுவலகத்தின் முன்பு காலை 10:00 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. 81 தோழர்கள் இந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.






தலைமை : எல். தாமஸ், மா. தலைவர்:-

 

தொடக்க உரை : எம். பர்னபாஸ், மா.இணைச் செயலர்:-