தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

09 February 2019

தூத்துக்குடியிலிருந்து கோரிக்கை அஞ்சலட்டைகள்

நமது அகில இந்தியச் சங்கம் மற்றும் 
29-01-2019 அன்று நடந்த CBMPA 
கூட்டத் தீர்மானத்தின்படி, 
தூத்துக்குடி மாவட்டத்தில் 
217  கோரிக்கை அஞ்சலட்டைகள் 
உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்டு, 
09-02-2019 அன்று 
தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகம் மூலம் பாரதப் பிரதமர் அவர்களுக்கு 
அனுப்பி வைக்கப்பட்டன.